உரைநடையெழுதி
ஊர்முழுக்க சொல்லிவைத்து
கவிதையென நம்பவைத்து
கழுத்தறுக்கும் காதலா
கவிதைக்கு ஓர் வரை உண்டு
கவித்துவப் பண்புண்டு
தாய்த்தமிழைப் பருகுங்கள்
ஆய்ந்தறிந்து எழுதுங்கள்
சொல்லாட்சி ஆற்றல் கொள்வீர்
நல்லகவிதை நாடி வரும்
ஊர்முழுக்க சொல்லிவைத்து
கவிதையென நம்பவைத்து
கழுத்தறுக்கும் காதலா
கவிதைக்கு ஓர் வரை உண்டு
கவித்துவப் பண்புண்டு
தாய்த்தமிழைப் பருகுங்கள்
ஆய்ந்தறிந்து எழுதுங்கள்
சொல்லாட்சி ஆற்றல் கொள்வீர்
நல்லகவிதை நாடி வரும்
No comments:
Post a Comment